வாழ்வில் நிம்மதியைத்தேடும் என்போன்றவர்களோடு என் உள்ளக்கிடக்கைகள் இங்கே பகிரப்படும். அன்புடன் செல்வக்குமார் மட்டக்களப்பு...

Friday, January 30, 2009

எப்படிப் பறப்பேன் சொல்

பறந்து வரச் சிறகிருந்தும் - நீ பறந்து வராமல் உன் இறக்கைகளை ஒடுக்கி வைத்துக் கொண்டு…
என்னைப் பற பற என்கிறாய்!
என் முறிந்த சிறகுகளோடு நான் எப்படிப் பறப்பேன் சொல்…?
அன்புடன் செல்வம்

1 comment:

  1. இது என் கவிதை அல்லவா...?

    http://sathiya.wordpress.com/2008/03/04/230/

    ReplyDelete