வாழ்வில் நிம்மதியைத்தேடும் என்போன்றவர்களோடு என் உள்ளக்கிடக்கைகள் இங்கே பகிரப்படும். அன்புடன் செல்வக்குமார் மட்டக்களப்பு...

Friday, January 30, 2009

இதயம்

என் இதயத்துள் புகுந்த இனிய தேவதையே!
உனது விழி வாசல்கற்கண்டுப் பார்வையில் எனை இழந்தவன் நான்!
சில காலமாய் என் இதயத்துள் நுழைந்து என் உயிர்வரை கலந்து ஊசலாடிய உனக்காய்…அன்புடன் செல்வம்

No comments:

Post a Comment