வாழ்வில் நிம்மதியைத்தேடும் என்போன்றவர்களோடு என் உள்ளக்கிடக்கைகள் இங்கே பகிரப்படும். அன்புடன் செல்வக்குமார் மட்டக்களப்பு...

Saturday, February 7, 2009

கண்ணீர்

நான் கதறிஅழும் வேளையில் என் கண்களை துடைக்க நீளும்என் தாயின் கையையும் தட்டிவிடுகிறேன்,கண்ணீராய் வழிவது நீ என்பதால்...அன்புடன் செல்வம்

No comments:

Post a Comment