வாழ்வில் நிம்மதியைத்தேடும் என்போன்றவர்களோடு என் உள்ளக்கிடக்கைகள் இங்கே பகிரப்படும். அன்புடன் செல்வக்குமார் மட்டக்களப்பு...

Wednesday, February 11, 2009

அந்த நாட்கள்

உன்னோடு வாழ்ந்த அந்த நாட்கள் தயவு செய்து எனை தனிமையிலே விட்டு விடு.. கசங்கிய இதயத்திலே இன்னும் உயிர்ப்போடு இருப்பது எனது நினைவுகள் மட்டுமே....அன்புடன் செல்வம்

No comments:

Post a Comment