வாழ்வில் நிம்மதியைத்தேடும் என்போன்றவர்களோடு என் உள்ளக்கிடக்கைகள் இங்கே பகிரப்படும். அன்புடன் செல்வக்குமார் மட்டக்களப்பு...

Sunday, March 1, 2009

தொலைவில்

கிட்ட நின்று என்னத்தைக் கண்டேன் என்று என்னையும் தவிக்க விட்டு எட்டாத தூரத்திற்கு எட்டிச் சென்றாய் நீ...
ம்...சரி....எட்டாத தொலைவில் நின்று என்னத்தைக் கண்டாய் நீ....அன்புடன் செல்வம்

1 comment:

  1. இதுவும் கூட என் கவிதை. இதோ உங்கள் பார்வைக்கு...

    http://sathiya.wordpress.com/category/038-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

    ReplyDelete